அமைதியான செயலோனை இழந்தது தமிழ் சமூகம்

சொல்லினைத் தவிர செயலே மேன்மையானது என்பதன் மொத்த உருவமாக இயங்கிக்கொண்டிருந்த ரைவரமுத்து வரதகுமார் என்னும் அற்புத செயல் வீரனை தமிழ் சமூகம் இன்று இழந்துள்ளது. பிரித்தானியாவை தளமாகக்கொண்டியங்கும் தமிழ் தகவல் நடுவத்தின் (TIC) இயக்குனரும் தமிழரின் விடுதலைக்காய் தன் வாழ் நாள் முழுவதையும் அர்ப்பணித்து செயலாற்றியவருமான திரு.வைரமுத்து வரதகுமார் கடந்த 13 ஆம் திகதி (13.03.2019) தனது மூச்சை நிறுத்திக்கொண்டார். அவரது திடீர் மரண செய்தியை எங்கள் இதயங்கள் ஏற்க மறுத்தபோதிலும் பிறருக்கொன வாழ்வை அர்ப்பணித்து செயலாற்றி … Continue reading அமைதியான செயலோனை இழந்தது தமிழ் சமூகம்